பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ. இயக்குனர் பா.ரஞ்சித்தின் உதவியாளரான ஐவர் நடிகர் தனுஷை வைத்து ‘கர்ணன்’ என்கிற படத்தை இயக்கி வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கிற்கு முன்பே...
நடிகர் தனுஷ் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தை முடித்துவிட்டார். அதேபோல், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. மேலும், பாலிவுட் படமான ‘அத்ரங்கி ரே’ படத்திலும் நடித்து வருகிறார்....
சமீபத்திய கருத்துகள்