மாரி செல்வராஜின் அடுத்த பட அறிவிப்பு – ஹீரோ யார் தெரியுமா?….

இயக்குனர் பா. ரஞ்சித்திடம் உதவியாளராக பணிபுரிந்தவர் மாரி செல்வராஜ். கதிரை வைத்து பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் விக்ரம் மகன் துருவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை…

ஷங்கர் இயக்கும் புதிய படம் – ஹீரோ அந்த வாரிசு நடிகராம்!..

தமிழ் சினிமாவில் ஜெண்டில்மேன், இந்தியன், ஜீன்ஸ்,முதல்வன், அந்நியன், எந்திரன், 2.0 என பிரமாண்ட படங்களை இயக்கியர் ஷங்கர். எந்த நேரத்தில் இந்தியன் 2 வை ஆரம்பித்தாரோ 2 வருடங்களாக பல பிரச்சனைகளால் அப்படம் முடங்கிக் கிடக்கிறது. ஒருபக்கம் அப்படத்தை உருவாக்கும் முயற்சியிலும் லைக்கா நிறுவனம் ஆர்வம் காட்டவில்லை. எனவே,…