Category: டிவி சீரியல்

  • சித்ராவுக்கு கணவருடன் பிரச்சனையா? – ஷாலு ஷம்மு போட்ட அதிர்ச்சி பதிவு

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா நேற்று தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடன், அவரின் வருங்கால கணவர் ஹேமந்தும் தங்கியிருந்த விவகாரம் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த சில தினங்களாக சித்ரா மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகையாக நடித்த ஷாலு ஷம்மு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘நான் உன்னை இப்படி இழந்துவிடுவேன் என நினைக்கவே இல்லை. உன்னிடம் நான் கடைசியாக…

  • சித்ராவின் தற்கொலை – பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஹீரோ போட்ட உருக்கமான பதிவு…

    பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தாலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் ரசிகர்களிடைய பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் சென்னை திருவான்மியூர் பகுதியில் வசித்து வந்தார். சென்னை புறநகர் பகுதியில் படப்பிடிப்பு நடைபெறுவதால் தினமும் திருவான்மியூர் வந்து செல்ல முடியாது என்பதால் நசரத்பேட்டையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் அவர தங்கியியிருந்தார். அந்த ஹோட்டல் அறையில்தான் இன்று அதிகாலை அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரின் மரணம் சின்னத்திரை வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

  • கன்னத்தில் காயம்… நடிகை சித்ராவின் மரணத்தில் நீடிக்கும் மர்மம் – போலீசார் தீவிர விசாரணை

    பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தாலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் ரசிகர்களிடைய பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் சென்னை திருவான்மியூர் பகுதியில் வசித்து வந்தார். சென்னை புறநகர் பகுதியில் படப்பிடிப்பு நடைபெறுவதால் தினமும் திருவான்மியூர் வந்து செல்ல முடியாது என்பதால் நசரத்பேட்டையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் அவர தங்கியியிருந்தார். அந்த ஹோட்டல் அறையில்தான் இன்று அதிகாலை அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 4 மாதங்களுக்கு முன்பு ஹேமந்த் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.…

  • சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை – ரசிகர்கள் அதிர்ச்சி..

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி தொடரில் நடித்து வருபவர் நடிகை சித்ரா. இவர் சென்னை திருவான்மியூர் பகுதியில் வசித்து வந்தார். சென்னை புறநகர் பகுதியில் படப்பிடிப்பு நடைபெறுவதால் தினமும் திருவான்மியூர் வந்து செல்ல முடியாது என்பதால் நசரத்பேட்டையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் அவர தங்கியியிருந்தார். அந்த ஹோட்டல் அறையில்தான் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 4 மாதங்களுக்கு முன்பு ஹேமந்த் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவரும், அதே ஹோட்டலில் சித்ராவுடங் தங்கியிருந்தார். நேற்று…

  • செம்பருத்தி சீரியலில் இருந்து நீக்கம் – கதறி அழும் பிரபல நடிகை (வீடியோ)

      தமிழில் சின்னத்திரையில் நடித்து வருபவர் ஜனனி. செம்பருத்தி மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் என 2 சீரியல்களில் தற்போது நடித்து வருகிறார்.இவர் தொடர்ந்து தனது யுடியூப் சேனலில் ரசிகர்களிம் உரையாடி வருகிறர்.  நேற்று அதுபோலவே ரசிகர்களிடம் முக அழகை பராமரிப்பது பற்றி பேசி வந்தார். அதன்பின் திடீரென அழ துவங்கினார். பேசிக்கொண்டிருக்கும் போது அவருக்கு செல்போன் அழைப்பு வந்ததாகவும், செம்பருத்தி சீரியலில் இருந்து தன்னை தூக்கிவிட்டதாகவும் சொல்லி கதறி அழுதார்.  அதேநேரம் இதில் அவர்கள்…

  • நிர்வாண போஸ் கொடுத்து சர்ச்சை கிளப்பிய இலக்கியா!

    டிக்டாக் மூலம் சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே கவர்ச்சியாக உடையணிந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என செயல்பட்டவர் டிக் டாக் இலக்கியா.  டிக்டாக் மூலம் சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே கவர்ச்சியாக உடையணிந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என செயல்பட்டவர் டிக் டாக் இலக்கியா.  சினிமா ஆசையில் இதுபோன்று செய்வதாக அவரே பல முறை ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல பட வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் டிக்டாக் பிரபலம் என்ற பெயர் மட்டும் அவருக்குக்…

  • பிக்பாஸ் சீசன் 4 : தொகுப்பாளர் மாற்றப்பட்டுள்ளாரா?

    கொரோனாவால் பல பாதுகாப்பு விதிமுறைகள் இருக்கும் பிரபல முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின் மாபெரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதில் ஏற்கனவே 3 சீசன் வெற்றிகரமாக முடிந்ததை நாம் அறிவோம்.ஆனால் தற்போது கொரோனாவால் பிக் பாஸ் 4 துவங்குமா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் 4 கண்டிப்பாக துவங்கும், ஆனால் இம்முறை கொஞ்சம் தாமதமாக துவங்கும் என தகவல்கள் கிடைத்துள்ளது.மேலும் இந்த பிக் பாஸ் 4ஆம் சீசனுக்கும் உலகநாயகன் கமல் ஹாசன்…

  • பூட்டிய வீட்டுக்குள் துர்நாற்றம்! தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகர்களான அண்ணன் தங்கை!

    அச்சுறுத்தும் நிதி நெருக்கடியால் தற்கொலை செய்துகொள்ளும் சில இடங்களில் அவலமும் அரங்கேறி வருகிறது. கொரோனா முடக்கம் காரணமாக வேலை இல்லா சோகத்தால், தமிழ் சின்னத்திரை நடிகர், நடிகை வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. உலகையே வெகுவாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுகிறது. க்கொரோனாவால் பல்வேறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் முற்றிலும் முடங்கியது. இதன்காரணமாக சினிமா தொழிலாளர்கள் வருமானமின்றி…

  • பொன்மகள் வந்தாள்… ஹெச்டி தரத்தில் வெளியிட்ட தமிழ்ராக்கர்ஸ்!

    அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆன இன்றே தமிழ் ராக்கர்ஸ் (Tamil rockers) இணையதளத்திலும் பொன்மகள் வந்தாள் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இது தமிழ் சினிமா உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆன இன்றே தமிழ் ராக்கர்ஸ் (Tamil rockers) இணையதளத்திலும் பொன்மகள் வந்தாள் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இது தமிழ் சினிமா உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பொன்மகள் வந்தாள் திரைப்படம் திரையில் பெரிய அளவில் திட்டமிட்டு, பல்வேறு நெருக்கடிகளால் ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்யப் பட்டது.…

  • மறு ஒலிபரப்பா இத யார் பார்ப்பாங்க? கேலி பேசினார்கள்.. இதிகாசங்கள் என்றும் இனிமையானது நிருபித்த இராமாயணம்!

    தொடர் மக்களின் மகத்தான வரவேற்பைப் பெற்றது தூா்தா்ஷன் தொலைக்காட்சியில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு மறுஒளிபரப்பு செய்யப்பட்டுள்ள ராமாயணம் தொடர் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளதாக பிரசார் பாரதி அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி ஷாஷி சேகர் கூறியுள்ளார். கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய பொது முடக்கம் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. எனினும், புதிதாகச் சில தளா்வுகள் வழங்கப்பட்டுள்ளன. ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் மக்களின் இறுக்கமான…