Category: டிவி சீரியல்
இலக்கியா, ஈஸ்வர், மகாலட்சுமி, ஜெயஸ்ரீ என கவர்ச்சிக்கும், வம்புக்கும் களைகட்டும் பிக்பாஸ் சீசன்!
வெளியில் பிரச்சினைகளை உருவாக்கி அதன் மூலம் பிரபலமானவர்கள் விஜய் தொலைக்காட்சியின் நட்சத்திர நிகழ்ச்சி பிக்பாஸ். வெற்றிகரமாக 3 சீசன்களை முடித்து விட்ட சேனல், தற்போது 4வது சீசனுக்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி வீட்டில் இருக்கும் நட்சதிரங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. வெளியில் பிரச்சினைகளை உருவாக்கி அதன் மூலம் பிரபலமானவர்கள் அல்லது பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றால் பிரச்சினையை உருவாக்குகிறவர்கள் என்று பட்டியலிட்டு நட்சத்திரங்களை தேடி வருகிறது சேனல். இதற்கிடையில் சமீபகாலமாக டிக்டாக் மூலம்…
இராவணன் ஆக நடித்தவர் பற்றி பரவிய வதந்தி! மறுப்பு தெரிவித்த உறவினர்!
தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு பகுதியும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை அடுத்த பகுதியும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ராமானந்த் சாகா் இயக்கிய ராமாயணத் தொடரை தூா்தா்ஷனில் ஒளிபரப்ப வேண்டும் என்று சமூகவலைத்தளங்கள் வாயிலாக பலா் கோரிக்கை விடுத்தனா். அதன்படி, ராமாயணம் தொடா், மாா்ச் 28-ஆம் தேதி முதல் டிடி நேஷனல் தொலைக்காட்சியில் தினமும் காலை 9…
ஒரு வருடத்திலே கணவனை பிரிந்த பிரபல சீரியல் நடிகை!
எர்ணாகுளத்தில் உள்ள தேவலாயத்தில் இவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு சீரியலில் , சீதா ராம்குமார் சக்கரவர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து டிவி சீரியல் பார்வையாளர்களை ஈர்த்தவர் நடிகை மேக்னா வின்செண்ட். இந்தியில் வெளியான சாத் நிபானா சாதியா என்ற சீரியலின் தமிழ் ரீ மேக் சீரியல்தான் தெய்வம் தந்த வீடு சீரியல். இதில் மேக்னா வின்செண்ட்டின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. தமிழில் பொன்மகள் வந்தாள், அவளும்…
இராமாயணத் தொடர்! மறு ஒளிப்பரப்பிலும்… முதலாக வந்து உலக சாதனை!
மறு ஒளிபரப்பில் மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளது ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில், செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ராமாயணத் தொடர் தூர்தர்ஷனில் மறு ஒளிபரப்பு செய்யப்படும் என்று கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். ராமானந்த் சாகர் இயக்கத்தில் உருவான டிவி தொடர், ராமாயணம். 1987 ஆம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஒளிபரப்பான இந்த தொடர் மொத்தம் 78 பகுதிகள் வரை சென்றது. அப்போது,…
144 ஆல் சீரியல் நடிகை வீட்டில் செய்யும் அட்டகாசம்!
மேலும் சீரியல் பிரபலமான இவர் பல்வேறு சீரியல் தொடர்களில் வில்லியாகவும் நடித்துள்ளார். கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் திரையுலகத்தினர் தினமும் புதிய வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதை அவரது ரசிகர்கள் ஷேர் செய்வதும் வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில் நடிகை அர்ச்சனா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான ஒன்பது ரூபாய் நோட்டு என்ற படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அர்ச்சனா. மேலும் சீரியல் பிரபலமான இவர் பல்வேறு சீரியல் தொடர்களில் வில்லியாகவும்…
ஊரடங்கு ஸ்பெஷல்: டிடியில் அடுத்து மீண்டும் ஸ்ரீகிருஷ்ணா தொடர்!
ராம்னாத் சாகர் எழுதி, இயக்கி இருந்தார் தனியார் சேனல்களின் வளர்ச்சிக்கு முன்பு அரசுக்கு சொந்தமான தூர்தர்ஷனில் பிரமாண்டமாக ஒளிபரப்பான தொடர்கள், ராமாயணம், மகாபாரதம், ஸ்ரீகிருஷ்ணா. கொரோனா ஊரடங்கை முன்னிட்டு ராமாயணம், மகாபாரதம் தொடர்கள் அடுத்தடுத்து ஒளிபரப்பாகிறது. தற்போது ஸ்ரீகிருஷ்ணாவும் ஒளிபரப்பாக இருப்பதாக தூர்தர்ஷன் அறிவித்துள்ளது. இந்த தொடர் 1993ம் ஆண்டு டி.டி.மெட்ரோவிலும், 1996ம் ஆண்டு டிடி நேஷனிலும் ஒளிபரப்பானது.இது பகவான் கிருஷ்ணரின் முழு வாழ்க்கையை சித்தரிக்கும் தொடர். இதில் பகவான் ஸ்ரீகிருஷ்ணராக சர்வதமன் டி.பாணர்ஜி நடித்திருந்தார். சிறு…
இராமாயணத்தொடரில் சுக்ரீவனாக நடித்த நடிகர் திடீர் மரணம்! இராம லட்சுமணராக நடித்த பிரபலங்கள் இரங்கல்!
அருண் கோவில் மற்றும் சுனில் லஹ்ரி ஆகியோர் சக நடிகர் ஷியாமின் மறைவுக்கு சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். மீண்டும் இராமாயணம் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அதில் சுக்ரீவன் மற்றும் வாலி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மரணமடைந்துள்ளார். பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கின்றனர். ராமானந்த் சாகரின் ராமாயணத்தில் சுக்ரீவா மற்றும் அவரது சகோதரர் வாலி வேடத்தில் நடித்த நடிகர் ஷியாம் சுந்தர் கலானி காலமானார். ராம் மற்றும் லட்சுமான் முறையே நடித்த அருண் கோவில் மற்றும்…
அரசியல் சுனாமி வரும்: ரஜினி
நான் கொஞ்ச நாட்களுக்கு முன், அரசியலில் புது புள்ளி போட்டேன். அந்த புள்ளி, தற்போது அமைதியாக, யாருக்கும் தெரியாமல், சுழலாக உருவாகி உள்ளது. இந்த சுழலை தடுக்க முடியாது. அந்த அலை கரையை நெருங்க நெருங்க, தேர்தல் நெருங்க நெருங்க, அரசியல் சுனாமியாக மாறும்,” என, நடிகர் ரஜினி தெரிவித்தார். ‘சாணக்யா’ இணையதள சேனல் முதலாம் ஆண்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா, சென்னையில், நடந்தது. அதில், ரஜினி பேசியதாவது: அரசியலில் அலை முக்கியம். அதனால்…
வட்டத்தில் சுற்றும் நாயகி சீரியல்!
அனன்யா தற்கொலைக்கு முயன்று. கல்யாணம் நின்னு போச்சு. சன் டிவியின் நாயகி சீரியலில் வன்மம் குரோதம் நிறைந்த அனன்யா…வெட்ட வெட்ட துளிர்க்கும் வாழை மரம் போல எத்தனை முறை சிக்கிக் கொண்டாலும், மீண்டும் அதே வன்மத்துடன் துளிர்த்து வருகிறாள். திரும்பவும் ஆரம்பிச்ச இடத்துக்கேவான்னு அலறும் நிலைக்கு கொண்டு வந்து விட்டுட்டாங்க. நாயகி கதை திரும்ப திரும்ப ஒரே வட்டத்துக்குள் வந்து வந்து சுழன்று கொண்டு இருக்கிறது. சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்றானதும், சட்டு புட்டுன்னு கதையை முடிச்சுக்கிட்டு…
காதல் தோல்வி தான் பெரிய விஷயமா? சீறும் ஷெரீன்!
தர்ஷன் தனக்கு வெளியில் ஒரு காதலி இருப்பதாக தெரிவித்தார்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின், தர்ஷன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக, அவரது காதலி ஷனம் ஷெட்டி போலீசில் புகாரளித்தார். நடிகை ஷெரின், தன் மீதான விமர்சனங்கள் குறித்து, யாரையும் பெயர் குறிப்பிடாமல் சமூகவலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். துள்ளுவதோ இளமை, விசில் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ஷெரின், கடந்த ஆண்டு பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான தர்ஷன் மீது நட்பு பாராட்டி வந்த ஷெரினுக்கு, அவர் மீது காதல் இருப்பதாகவும் பேசப்பட்டது.…