Category: டிவி சீரியல்

  • வேறு நடிகையுடன் தொடர்பு… நடிகையை தாக்கிய கணவர்.. காவல் நிலையத்தில் புகார்

    பிரபல சின்னத்திரை நடிகையை தாக்கிய புகாரில் அவரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்யாணப் பரிசு உள்ளிட்ட சில டிவி சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் ஜெயஸ்ரீ. இவர் சீரியல் நடிகர் ஈஸ்வரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் சென்னை திருவான்மியூர் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இதில், ஜெயஸ்ரீயின் சொத்து ஆவணங்களை அடகு வைத்து ஈஸ்வர் கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால், அவரால் கடனை திருப்பி செலுத்தி பத்திரத்தை…

  • போதும் நிறுத்துங்க! முகேனை வெறுக்கும் ரசிகர்கள்… காரணம் யார் தெரியுமா?

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற முகேனை விஜய் தொலைக்காட்சி பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வைப்பது ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் முகேன். இதை இன்னுமே தர்ஷன் மற்றும் கவினின் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில், சூப்பர் சிங்கர் உட்பட விஜய் தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளிலும் முகேன் கலந்து கொண்டு வருகிறார். மேலும், முகேனின் வெற்றிப்பயணம் என்கிற தலைப்பில் ஒரு புதிய நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி தயாரித்துள்ளது. நாளை வெளியாகவுள்ள இந்நிகழ்ச்சியின் புரமோ…

  • நிச்சயதார்த்தம் முடிஞ்சி ஓடிப்போன காதலர்… சீரியல் நடிகையின் காதல் சோகக்கதை

    ரோஜா சீரியல் மூலம் பெண்களிடம் பிரபலமான நடிகை பிரியங்காவின் காதல் கதை அவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் இல்லத்தரசிகளிடையே மிகவும் பிரபலம். இதில், ரோஜா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பிரியங்காவுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் ஒரு வாலிபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்த நபர் பிரியங்காவின் காதலர் எனவும் செய்திகள் கசிந்தது. இந்நிலையில், பிரியங்காவின்…

  • மணக்கோலத்தில் சரவணன் மீனாட்சி நடிகை !

    சரவணன் மீனாட்சித் தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகை ரட்சிதா தனது புதிய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். சரவணன் மீனாட்சி தொடரின் பல சீசன்களில் அதிக சீசன்களில் நாயகியாக நடித்தவர் ரட்சிதா. அந்த தொடரில் பல முறை கதாநாயகர்களை மாற்றினாலும் ரட்சிதாவை மட்டும் மாற்றவில்லை. அதற்கு அவருக்கு என்றே தனியாக ரசிகர் பட்டாளம் உருவானதுதான் காரணம். 7 வருடங்களாக தொடர்ந்து ஒளிபரப்பாகிய அந்த தொடர் கடந்த ஆண்டோடு முடிவடைந்தது. இப்போது கர்நாடகாவில்…

  • பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி

    பிரபல சின்னத்திரை நடிகை ராகவியின் கணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சின்னத்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டை பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தொங்கிய நிலையில் ஒரு ஆண் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில் அவர் சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசிக்கும் சின்னத்திரை நடிகை ராகவியின் கணவர் சசிகுமார் என்பது தெரியவந்தது. சசிகுமார் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார். கடன் பிரச்சனை காரணமாக ஸ்டுடியோவிற்கு சொந்தமான கேமராவை அவர் அடகு…

  • பிரபல குழந்தை நட்சத்திரம் திடீர் மரணம்: சோகத்தில் ரசிகர்கள்

    தெலுங்கு ஜீ தொலைக்காட்சிகளில் நடைபெறும் ரியாலிட்டி ஷோக்களில் அதிகம் புகழ் பெற்றவர் குழ்ந்தை நட்சத்திரம் கோகுல் சாய் கிருஷ்ணா. ஆந்திர மா நிலம் மதனபள்ளியை சேர்ந்த இவர் என்.டி.ஆர். பலகிருஷ்ணா போன்று செய்து பலரது பாராட்டுகளையும் பெற்றவர். இந்த நிலையில் டெங்குவாய் பாதிக்கப்பட்ட இந்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி கோகுல் சாய் நேற்று மரணம் அடைந்தார். இவரது மரணத்தை கேட்ட திரையுலகினர் மட்டுமின்றி சினத்திரை ரசிகர்களும் மிகுந்த வருத்தம் அடைந்தனர்.பலரும்…

  • பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

    சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மிகவும் ரசிக்கப்படுவது சூப்பர் சிங்க நிகழ்ச்சி. தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலுமே இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற் பு உண்டு. அந்த நிகழ்ச்சியில்தான் இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர் நடுவரான பாடகி நேஹா கக்கரிடம் தன்னை நினைவிருக்கிறதா என்று கேட்கிறார். உடனே மகிழ்ச்சியாக நேஹா அந்த போட்டியாளரை வாழ்த்துவதற்காக கட்டிப்பிடிக்கிறார். அப்போது போட்டியாளர் திடீரென எல்லை மீறி அவருக்கு கன்னத்தில் முத்தம் கொடுக்கிறார். இதனைகண்ட தொகுப்பாளர் அவரை தடுத்து நிறுத்த முயல்கிறார்.…

  • ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் குளத்தில்….ரம்யாவா இது?

    தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு, ஓ.கே. கண்மணி, வனமகன் உள்ளிட்ட படங்களில் சிறு வேடத்தில் நடித்தவர் ரம்யா. 2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அவர் பிரிந்து விட்டார். அதன் பின் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அவர் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது ஒரு புதிய படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஈரம்…

  • பிக்பாஸ் டைட்டிலை கைப்பற்றபோகும் நபர் இவரா?

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் 3 இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில் தற்போது பிக்பாஸ் இல்லத்தில் லாஸ்லியா, சாண்டி,முகின் மற்றும் ஷெரின் ஆகியோர் உள்ளனர். யார் இந்த டைட்டிலை வாங்குவார்கள் என அனைவரும் எர்திபார்த்திருக்கும் நிலையில் தங்களுக்கு பிடித்த நபர்களுக்கு வாக்குகளை போட்டு மக்களும் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் இதுவரை வெளியான வாக்குகள் அடிப்படையில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தெரியவந்துள்ளது. இதில் அதிக வாக்குகள் பெற்று…

  • புதிதாய் வந்த விருந்தினர்கள் – களை கட்டிய பிக்பாஸ் வீடு (வீடியோ)

    பிக்பாஸ் வீட்டிற்குள் விஜய் தொலைக்காட்சி பிரபலங்கள் பலரும் வந்துள்ளதால் பிக்பாஸ் வீடே களை கட்டியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்த ஞாயிற்றுக்கிழமையோடு நிகழ்ச்சி முடிவடைவதால் தினமும் பிக்பாஸ் வீட்டிற்கு புதுப்புது விருந்தினர்கள் வந்த வண்னம் உள்ளனர். இந்நிலையில், விஜய் தொலைக்காட்சி பிரபலங்கள் மற்றும் தொகுப்பாளர்களான பிரியங்கா, தாடி பாலாஜி, ரியோ உள்ளிட்ட பலரும் உள்ளே வந்துள்ளனர். இதனால் பிக்பாஸ் வீடு களை கட்டியுள்ளது. அவர்கள் முன்பு ஷெரின் தமிழில் பேசுவதும், அதை…