[prisna-google-website-translator]

சல்மான்கானுக்காக அதுக்கும் ஓகே சொன்ன நடிகை!

தென்னிந்திய மொழிகளில் இருந்து ஹிந்திக்கு போனால் தங்களது சம்பளத்தை அப்படியே டபுளாக்கி விடுவார்கள் கதாநாயகிகள்..

ஒருகாலத்தில் ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்டாலும், தற்போது தெலுங்கில் முன்னனணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே.

அடுத்து இந்தியில் முதன்முதலாக சல்மான் கானுடன் இணைந்து ‘கபி ஈத் கபி தீவாளி’ என்கிற படத்தில் நடிக்கிறார் பூஜா. பொதுவாகவே தென்னிந்திய மொழிகளில் இருந்து ஹிந்திக்கு போனால் தங்களது சம்பளத்தை அப்படியே டபுளாக்கி விடுவார்கள் கதாநாயகிகள்..

ஆனால் இந்த விஷயத்தில் தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே அப்படியே நேர் எதிராக இருக்கிறார்.. ஆம்… தான் வாங்கி வரும் ஊதியத்தை விட குறைவாக தருவதாக சொன்னபோதும் கூட இந்தப்படத்தில் சல்மான்கானுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதற்காக தனது சம்பளத்தில் ஒரு பகுதியையே விட்டுக்கொடுத்துள்ளாராம் பூஜா ஹெக்டே.

Leave a Reply