[prisna-google-website-translator]

குமுறும் குற்றாலவாசி! வருவோரும் இருப்போரும் கொஞ்சம் யோசி!

நான்#இருபது வருடங்களில் பார்த்த மோசமான சாரல் சீசன் 2019
.
#புண்ணியதலமான குற்றாலத்தை பாவதலமாக்கி விட்டனர்
.
மதுகுடிக்க #கூத்தியாளுடன் கூத்தாட பாலியல் தொழிலாளர்களுடன் உறவாட அரவாணிகளுடன் ஆனந்தமாயிருக்க மட்டுமே குற்றாலத்திற்கு வருகின்றனர் 
.
ஆறிலிருந்து அறுபது வரை #குடித்து விட்டு தள்ளாடுகிறது
.
#பணமிருந்தால் என்ன வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என வருபவர்களும் #பணம் குடுத்தால் அவர்கள் செய்வதையெல்லாம் சகித்துக்கொள்ளும் இருப்பவர்களும் இருக்கும் வரை சீசன் மண்ணாய்த்தான் போகும்
.
வருபவர்களும் இருப்பவர்களும் #சுய ஒழுக்கம் பின்பற்றினால் மட்டுமே சீசன் சிறப்படையும்
.
இதெல்லாம் நமக்கு குற்றாலநாதர் காட்டும் #ட்ரையல் தான்
.
முழிச்சவன் திருந்திக்கோ முழிக்காதவன் அவனே முடிஞ்சிருவான்
.
விக்கவும் முடியாம கக்கவும் முடியாம மரண அடியை எதிர்நோக்கியிருக்கும் #சார்ந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!
.
பின்குறிப்பு #நானும் வட்டத்துக்குள்ள தான் இருக்கேன்!
.
அதர்மம் தலை தூக்கும்போதெல்லாம் செவுள்ள நாலு அப்பு அப்பி தர்மத்தை நிலைநாட்டும் #ஈசனுக்கு நிகர் ஈசனே!!
.
#சாரல் சீசன் 2019#

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply