Category: கிசுகிசு

  • ராஷ்மி கோபிநாத்தை டென்ஷன் செய்த நடிகர்!

    யாராவது வம்புக்கு இழுத்தால் அதகளம் செய்துவிடுவேன் யோகி பாபு நடிக்கும் காக்டெய்ல் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார், கன்னட நடிகை ராஷ்மி கோபிநாத். அவர் கூறியதாவது: எம்பிஏ படித்துள்ள நான், மாடலிங்கில் ஈடுபட்டு, 2016ல் பெங்களூரு சிறந்த மாடலாக தேர்வானேன். யோகி பாபுவை டிவியிலும், தியேட்டரிலும் பார்த்திருக்கிறேன். முதல்நாள் அவருடன் இணைந்து நடித்தபோது டென்ஷனாகி விட்டேன். இதில் எனக்கு கிராமத்து பெண் வேடம். யாராவது வம்புக்கு இழுத்தால் அதகளம் செய்துவிடுவேன். ஒருமுறை நீளமான வசனம் பேசி யோகி பாபுவை…

  • கொரோனா:  நம்மால் தான் நோய் பரவியது: குஷ்பு அச்சம்!

    தமிழகத்திலும் படப்பிடிப்பு நிறுத்தப்படும். இந்நேரத்திதல், கொரோனாவை எப்படி சமாளிக்கப் போகிறோம் எதற்கெடுத்தாலும், நம்மை கை காட்டி விடுவர். சினிமாக்காரனால், கொரோனா பரவக் கூடாது என, நடிகை குஷ்பு தெரிவித்து உள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள, ஆடியோ பதிவு: கொரோனா அச்சத்தால், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட திரைப்படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது; தமிழகத்திலும் படப்பிடிப்பு நிறுத்தப்படும். இந்நேரத்தில், கொரோனாவை எப்படி சமாளிக்கப் போகிறோம் என, பார்க்க வேண்டும். படப்பிடிப்பின் வாயிலாக, கொரோனா பரவினால், நம்மால் தான் நோய்…

  • துல்கர் சல்மான் நடிக்கும் ஹே சினாமிகா!

    நடன இயக்குனராக பணியாற்றிய பிருந்தா, முதல்முறையாக இயக்கும் படம் தென்னிந்திய மொழி படங்களில் நடன இயக்குனராக பணியாற்றிய பிருந்தா, முதல்முறையாக இயக்கும் படத்துக்கு ஹே சினாமிகா என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை ஜியோ ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பிரீத்தா ஜெயராமன். இசை, கோவிந்த் வசந்தா. சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியது.

  • வடிவேலு பற்றி விவேக் கூறியது என்ன?

    ஒன்றாக நடித்ததால் எங்களுக்குள் எந்த பிரச்சினையும் வந்து இல்லை. வடிவேலும் நானும் சிறந்த நண்பர்கள் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று நடிகர் விவேக் கூறியுள்ளார். நடிகர் விவேக் கடைசியாக தாராள பிரபு படத்தில் நடித்து இருந்தார் . மார்ச் 13 வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த படத்தின் வெளியீட்டிற்கு முன் என் படங்களின் வரிசையில் தாராள பிரபு படம் மிக சிறந்த படமாக அமையும் என்று உறுதியளித்து இருந்தார்.…

  • படப்பிடிப்பிக்கள் நிறுத்தம்: ஆர் கே செல்வமணி!

    கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 114 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  இந்நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில்,சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. தமிழக அரசின் அறிவிப்பை அடுத்து, திரையரங்க உரிமையாளர்கள் திரையரங்குகளை மூடும் நடவடிக்கையை…

  • படப்பிடிப்பில் பிரபல நடிகருக்கு நேர்ந்த சம்பவம்.. அதனால் அவர் செய்த செயல்!

    அறுவை சிகிச்சைச் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். ஆனால் தொடர்ந்து படப்பிடிப்பு இருந்ததால், காயத்தைப் பொருட்படுத்தாமல் நடித்து வந்தார். தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவான ஷர்வானந்த் தோள்பட்டை காயத்துக்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தவர் ஷர்வானந்த். சேரன் இயக்கிய ‘ஜேகே எனும் நண்பனின் கதை’ படத்திலும் நடித்திருந்தார். இதையடுத்து தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வரும் ஷர்வானந்த், தமிழில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில்…

  • சல்மான்கானுக்காக அதுக்கும் ஓகே சொன்ன நடிகை!

    தென்னிந்திய மொழிகளில் இருந்து ஹிந்திக்கு போனால் தங்களது சம்பளத்தை அப்படியே டபுளாக்கி விடுவார்கள் கதாநாயகிகள்.. ஒருகாலத்தில் ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்டாலும், தற்போது தெலுங்கில் முன்னனணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. அடுத்து இந்தியில் முதன்முதலாக சல்மான் கானுடன் இணைந்து ‘கபி ஈத் கபி தீவாளி’ என்கிற படத்தில் நடிக்கிறார் பூஜா. பொதுவாகவே தென்னிந்திய மொழிகளில் இருந்து ஹிந்திக்கு போனால் தங்களது சம்பளத்தை அப்படியே டபுளாக்கி விடுவார்கள் கதாநாயகிகள்.. ஆனால் இந்த விஷயத்தில்…

  • நீ இல்லைனா என்ன.. இன்னொருவர்! த்ரிஷா போனத கூலா டீல் செய்த படக்குழு!

    நீ இல்லைனா என்ன இன்னொருவர்! த்ரிஷா போனத கூலா டீல் செய்த படக்குழு! கொரட்டால சிவா டைரக்சனில் உருவாகி வரும் இந்தப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். தனது கனவுப்படமான சைரா நரசிம்ம ரெட்டி படத்தை முடித்துவிட்டு ரசிகர்களுக்காக தற்போது ஆச்சார்யா என்கிற கமர்ஷியல் படமொன்றில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி..  கொரட்டால சிவா டைரக்சனில் உருவாகி வரும் இந்தப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். விரைவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்ள இருந்த  நிலையில் திடீரென இந்தப்படத்திலிருந்து விலகியுள்ளார் த்ரிஷா.  கதையில் ஏற்கனவே சொன்ன…

  • ஐயாம் ஜஸ்ட் லிமிடட் எடிஷன்… வைரலாகும் ஷம்மு ஷாலு படம்!

    “ஐயாம் ஜஸ்ட் லிமிட்டட் எடிசன்” – என புகைப்படத்தை வெளியிட்டார் நடிகை ஷாலு ஷம்மு..! வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் திவ்யாவிற்கு தோழியாக நடித்து புகழ்பெற்றவர் ஷம்மு ஷாலு. அதன் பின்னர் சில படங்களில் நடித்தார். இருந்தாலும் அதில் அவர் நடித்த அந்த ஹோம்லி லுக் தான் பலரது நினைவுக்கும் வரும். அண்மைக் காலமாக ஷாலு நண்பர்களுடன் பார்ட்டியில் கலந்து கொள்வது, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என ஏகத்துக்கும் படங்களை வெளியிட்டு அவ்வப்பொழுது ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்.…

  • ஜோடி சேர புதுசா செலக்ட் பண்ணியும்.. உயரம் எட்டல! லெஜண்ட் சரவணன் சோகம்!

    விளம்பரங்களில் தொலைக்காட்சிகளில் அடிக்கடி தலை காட்டி வந்த சரவணா ஸ்டோர்ஸின் அதிபர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் பூஜை  டிச.1ம் தேதி ஞாயிறு நேற்று தொடங்கியது. சரவணா ஸ்டோர்ஸின் துணிக்கடை விளம்பரங்களில் தன்னம்பிக்கை மனிதனாக தானே நடிகைகளோடு ஜோடி போட்டு ஆடினார் லெஜண்ட் சரவணன். இதையடுத்து அவருக்கு சினிமா ஆசை கிளம்ப புதிதாக படம் தயாரிக்க களத்தில் இறங்கி விட்டார். நியூ சரவணா ஸ்டோர்ஸ் பிரமாண்டமாய் வழங்கும், அறிமுக நாயகன் Legend சரவணன் தயாரித்து, நடிக்கும்…“புரொக்ஷன் நம்பர்-1”…