Tag: tamil cinema

  • விஷால், சசிக்குமார் படங்களை தயாரிக்க வேண்டாம் – பின்னணி என்ன?

    நடிகர் விஷால் பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிகொண்டு நடித்துக் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்து வருகிறார். மேலும், சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது பற்றி யோசித்து வருகிறார். அதேபோல், நடிகர் சசிக்குமார் எம்.ஜி.ஆர் மகன், கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், பரமகுரு என படங்களில் நடித்து அவை வெளியாகாமல் இருக்கிறது. தற்போது ‘பகைவனுக்கு அருள்வாய்’ என்கிற படத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில், விஷால் மற்றும் சசிக்குமார் படங்களை தயாரிப்பதற்கு முன் தங்களிடம் ஆலோசனை செய்யும் படி தயாரிப்பாளர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரகசிய…

  • அருவா கதையில்தான் அருண் விஜய் நடிக்கிறாரா? – ஹரி டீம் விளக்கம்

    தமிழ் சினிமாவில் சாமி, சிங்கம் என அதிரடி ஆக்‌ஷன் படங்களை இயக்கி விக்ரம், சூர்யா போன்ற ரசிகர்களை முன்னணி ஹீரோவாக மாற்றியதில் பெரும் பங்கு இயக்குனர் ஹரிக்கு உண்டு. ஆனால், கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான சிங்கம் 3 ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. எனவே, கடந்த 3 வருடங்களாக ஹரி இயக்கத்தில் எந்த படமும் உருவாகவில்லை. சூர்யாவை வைத்து ‘அருவா’ என்கிற படம் உருவானது. ஆனால், அப்படத்தின் கதை சூர்யாவுக்கு பிடிக்கவில்லை. எனவே, அவர் நடிக்க மறுக்க…

  • ஒரே வருடத்தில் 2 படம் : பக்கா பிளானுடன் களம் இறங்கும் விஜய் – நெல்சன்

    மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் விஜய் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படம் விஜய்க்கு 65வது திரைப்படமாகும். இப்படத்தின் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மாஸ்டருக்கு பின் விஜய் நடிக்கவிருந்த புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக இருந்தது. ஆனால், அவர் கூறிய கதையில் விஜய்க்கு திருப்தி இல்லாததால் கோலமாவு கோகிலா…

  • மூன்று ஹீரோக்களோடு களம் இறங்கும் பாலா – இசை யார் தெரியுமா?..

    சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா உள்ளிட்ட படங்களை இயக்கி தனக்கென ரசிகர் வட்டாரத்தை உருவாக்கியவர் பாலா. நடிகர் விக்ரம் மகனை வைத்து அவர் இயக்கிய வர்மா திரைப்படம் தயாரிப்பாளருக்கு பிடிக்காமல் போக, வேறு இயக்குனர் ‘ஆதித்ய வர்மா’ என்கிற பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டு வெளியானது. சில மாதங்களுக்கு முன்பு ‘வர்மா’ ஓடிடியில் வெளியானது. எனவே, தான் யார் என நிருபிக்கும் நிலையில் பாலா இருக்கிறார். இந்நிலையில், தற்போது அவர்…

  • கர்ணன் பட தலைப்பை மாற்றுங்கள் – தனுஷுக்கு வந்த சிக்கல்

    மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘கர்ணன்’. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதர பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் தலைப்புக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கர்ணன் தலைப்பை பயன்படுத்தக்கூடாது என நடிகர் தனுஷுக்கு சிவாஜி நலப்பேரவை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனுஷுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கர்ணன் என்றதும் நடிகர் திலகம் சிவாஜி நினைவுக்கு வரும்.எனவே, சட்டப்படி ஏற்கனவே வந்த படத்தின் பெயரை வைக்கலாம் என்றாலும், நியாயப்படி அதை தவிர்க்க வேண்டும்.…

  • அதர்வாவின் ‘குருதியாட்டம்’- ரத்தம் தெறிக்கும் ஃபர்ஸ்ட் லுக்

    தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருப்பர் அதர்வா. ஆனாலும், முன்னணி நடிகர் வரிசைக்கு அவரால் வரமுடியவில்லை. இந்நிலையில், அவர் ‘குருதியாட்டம்’ என்கிற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ளார்.இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இப்படத்தை முருகானந்தம் என்பவர் தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

  • கமலை வைத்து ஏன் படம் இயக்கவில்லை? -வெற்றிமாறன் விளக்கம்

    தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என சிறப்பான திரைப்படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அசுரன் படத்தில் மாபெரும் வெற்றி தற்போது தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டாட் இயக்குனராக மாற்றியுள்ளது. தற்போது சூரியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அடுத்து, சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ என்கிற படத்தை இயக்கவுள்ளார். அதன்பின் தனுஷிடம் ஒரு புதிய படம் என அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி நிற்கிறது. தனுஷிடம் திறமையான நடிப்பை வாங்கிய…

  • மாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்

    நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தை முடித்து கொடுத்துவிட்டு, வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. சிம்பு முன்பு போல் இல்லை பல நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பை முடித்துக்கொடுக்க துவங்கியுள்ளார். 32 நாட்கள் திண்டுக்கல் பகுதியில் தங்கியிருந்த ஈஸ்வரன் படத்தை முடித்துக்கொடுத்தார். புதுச்சேரியில் தங்கியிக்கும் அவர் தீபாவளிக்கு கூட வீட்டிற்கு வராமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். எனவே, இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்,…

  • தாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்

    நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தை முடித்து கொடுத்துவிட்டு, வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. சிம்பு முன்பு போல் இல்லை பல நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பை முடித்துக்கொடுக்க துவங்கியுள்ளார். 32 நாட்கள் திண்டுக்கல் பகுதியில் தங்கியிருந்த ஈஸ்வரன் படத்தை முடித்துக்கொடுத்தார். புதுச்சேரியில் தங்கியிக்கும் அவர் தீபாவளிக்கு கூட வீட்டிற்கு வராமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். எனவே, இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்,…

  • ரூ.1000 கோடி பட்ஜெட்… எந்த ஹீரோவும் செய்யாத சாதனை… பட்டைய கிளப்பும் பிரபாஸ்…

    தெலுங்கில் ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய சினிமா உலகில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். பிரபாஸ் தற்போது சாஹோ படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார். இது பிரபாஸின் 20வது திரைப்படமாகும். அடுத்து, 21வது படமாக தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடித்து அவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்த ‘மகாநடி’பட இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் ஒருபுதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தீபிகா…