[prisna-google-website-translator]

பிக்பாஸ் டைட்டிலை கைப்பற்றபோகும் நபர் இவரா?

பிக்பாஸ் டைட்டிலை கைப்பற்றபோகும் நபர் இவரா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் 3 இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில் தற்போது பிக்பாஸ் இல்லத்தில் லாஸ்லியா, சாண்டி,முகின் மற்றும் ஷெரின் ஆகியோர் உள்ளனர்.

யார் இந்த டைட்டிலை வாங்குவார்கள் என அனைவரும் எர்திபார்த்திருக்கும் நிலையில் தங்களுக்கு பிடித்த நபர்களுக்கு வாக்குகளை போட்டு மக்களும் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

பிக்பாஸ் டைட்டிலை கைப்பற்றபோகும் நபர் இவரா?

இந்த நிலையில் இதுவரை வெளியான வாக்குகள் அடிப்படையில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தெரியவந்துள்ளது. இதில் அதிக வாக்குகள் பெற்று முகன் முதலிடத்திலும், லாஸ்லியா இரண்டாம் இடத்திலும் உள்ளனர். ஆனாலும் இறுதி நேரத்தில் எவ்வாறு வேண்டுமானாலும் மாறலாம். காரணம் தர்ஷனே வெற்றி பெறுவார் என்று எல்லோரும் நினைத்திருந்த வேலையில் திடீரென வெளியேற்றபட்ட சம்பவம் போல் இதிலும் நடக்க வாய்ப்புண்டு என்று பலரும் கூறுகின்றனர்.

Source: டிவி-தொடர்கள்

The post பிக்பாஸ் டைட்டிலை கைப்பற்றபோகும் நபர் இவரா? appeared first on Vellithirai News.

Leave a Reply