[prisna-google-website-translator]

சீதையும் நானே.. திரௌபதியும் நானே.. தீபிகா படுகோனே!

deepika
deepika

இதுவரை எந்த ஒரு நடிகையும் நடிக்காத, வாய்ப்பு கிடைக்காத கதாபாத்திரங்களில் நடிகை தீபிகா படுகோனே நடிக்க இருக்கிறார்.

2 வருடங்களுக்கு முன்பே மகாபாரதம் கதையை படமாக்கும் அறிவிப்பு வந்தது. ஆனால் அதன்பிறகு எந்த முன்னேற்றமும் இல்லாததால் படத்தை கைவிட்டுவிட்டதாக பேச்சு கிளம்பியது.

deepika - 1

இதற்கிடையே இந்த படத்தை தயாரிக்கும் மது மந்தனா தற்போது அளித்துள்ள பேட்டியில், “மகாபாரதம் கதையை படமாக்கும் நேரம் வந்து விட்டது.

இந்த படத்தின் கதை தீபிகா படுகோனேவுக்கு பிடித்துபோனதால் திரவுபதியாக நடிக்க முன்வந்துள்ளார்” என கூறியுள்ளார்.

deepika 1 - 2

மேலும் ராமாயணம் படத்திலும் சீதையாக நடிக்க தீபிகா படுகோனேவை தேர்வு செய்துள்ளனர் என ராமாயணம் படக்குழு அறிவித்துள்ளது.

சீதையாகவும், திரவுபதியாகவும் நடிக்கும் பெருமை தீபிகா படுகோனேவுக்கு கிடைத்துள்ளது. இதுவரை எந்த நடிகையும் 2 கதாபாத்திரங்களிலும் இதுவரை நடிக்கவில்லை, இதுவே முதல்முறை.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply